- °C
Are You a business owner?
List Your Business / ADதஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் அடிப்படை வசதிகளை சுகாதாரம் கழிவறை குடிநீர் வசதிகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி நேற்று திடீர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது:- அம்ரீத் ஸ்டேஷன் ஸ்கீமில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்ற வருகிறது.
தற்போது நிலை குறித்து ஆய்வு
இந்த பணிகள் தற்போது நிலை குறித்து ஆய்வு செய்து மேலும் பணிகளின் தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தோம். பிளாட்பார்ம்களில் ஓய்வு அறை தேவை என பயணிகள் கூறியுள்ளனர். அதேபோல ரயில்வே போலீசார் மழைக்காலங்களில் தங்கள் அலுவலகங்களில் தண்ணீர் தேங்குவதாக கூறியுள்ளனர். அதனால் வேறு இடத்திற்கு ரயில் நிலைய போலீசார் பாதுகாப்பு அறையை மாற்றி தருமாறு கூறியுள்ளனர்.
Copyrights © 2025 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.